Month: February 2025

வரி ஏய்ப்போரை கைது செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் ‘உண்டு!’

புதுடில்லி, பிப். 28- ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் மற்றும் கஸ்டம்ஸ் எனப்படும் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ‘போலீஸ்...

Read More

புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி

புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி.   சென்னை: ‘புதிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது’ என தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக...

Read More

இது 140 கோடி மக்களின் நம்பிக்கை; பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: ‘மஹா கும்பமேளா என்னும் ஒற்றுமையின் மகா வேள்வி நிறைவு பெற்று விட்டது. நாட்டு மக்கள் 140 கோடி பேரின் நம்பிக்கை, பிரயாக்ராஜில் நடந்த இந்த திருவிழாவில் ஒன்று கூடிய விதம், நம்மை வெற்றிகொண்டு விட்டது,” என்று...

Read More